குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து தமிழ் திரையுலகில் வளம் வந்தவர் நடிகை ஷாலினி. இவர் தல அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருக்கும் நடிகை ஷாலினி தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்